STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

66. திருக்குறள்

66. திருக்குறள்

1 min
213

66. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.


சாலமன் பாப்பையா உரை:

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics