STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

65. திருக்குறள்

65. திருக்குறள்

1 min
200

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


சாலமன் பாப்பையா உரை:

பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics