STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

15 திருக்குறள்

15 திருக்குறள்

1 min
204

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


சாலமன் பாப்பையா உரை:

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics