STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

123. திருக்குறள்

123. திருக்குறள்

1 min
157

123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.


சாலமன் பாப்பையா உரை:

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics