நேற்று இன்று நாளை
நேற்று இன்று நாளை
நேற்று, இன்று நாளை..
1974 ல் பயங்கர அரசியல் நெருக்கடிக்கு உட்பட்டு இப்படம் ஓடவில்லை! திரையிடப்பட்ட இடமெல்லாம் கூட்டம் அலை மோதியது! ஆனால் படத்தை ஓடவிடவில்லை! படத் தயாரிப்பாளர் அசோகன் அவர்களுக்கு பெருத்த நட்டம்!
பிறகு எம்.ஜி.ஆர் அவர்கள் படம் தயாரிக்கப்பட்ட தொகையை விட நான்கு மடங்கு தொகையை அசோகனுக்கு கொடுத்து உதவினார்! அசோகன் மகிழ்ந்தார். இதைச் சொன்னவர் அசோகன் அவர்கள் மகன் வின்சென்ட் ஆவார்!
இரசிகர்களையும் தொண்டர்களையும் ஒரு தைரியத் தலைவனாகவும் நல்ல மனிதனாகவும் வழி நடத்தினார். இவை இதய வார்த்தைகள். சில பேர் தோண்றுவது தெய்வச் செயல் இவரின் தோற்றமும் அப்படி தான்....
