அழகே அழகு
அழகே அழகு
"பல்லாண்டு வாழ்க".
அன்பிலால் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு தெய் வதால்.ஆகாதோர் முயற்சி தம்மை வறுருத்த கூலிதரும்.மக்கள் எல்லோருமே ஒரு தாய் மக்கள்.மற்றவரை நாம் மதித்தால் நம்மை உலகமே மதிக்கும்.மற்றவ ரை.நாம் மிதித்தால் ஒருவர் கூட எம்மை மதிக்க மாட்டார்கள்.இந்த வாழ்வின் தத்துவத்தின் முழுவடிவம் என்றால் கொடை வள்ளல் .எம்.ஜி.ஆர்;
"தோ ஆங்கேன் பாராஹ் ஹாத்".....(இரண்டு கண்கள் பன்னிரெண்டு கைகள்) ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் "பல்லாண்டு வாழ்க". இதே திரைப்படம் N.T ராமாராவ் & ஜெய்சித்ரா நடிப்பில் "மா தெய்வம்" என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. ஜெயிலரான M.G.R மிகவும் கொடூரமான குற்றவாளிகளான நம்பியார், R.S மனோகர், தேங்காய் சீனிவாசன் இப்படியான ஆறு பேரை திருத்தி நல்வழி படுத்த முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் M.G.R ஐ யே கொலை செய்ய இவர்கள் முற்படுகின்றனர்.
இந்த சவால்களை M.G.R எப்படி சமாளிக்கிறார், குற்றவாளிகளை எப்படி திருத்துகிறார் என்பதே மீதிக்கதை. வில்லன்களாக எம்என்.நம்பியார் பி.எஸ்.வீரப்பா வி.கே.ராமசாமி குண்டுமணி ஆர்.எஸ்.மனோகர் தேங்காய்சீனிவாசன் வி.கோபாலகிருஷ்ணன் ஜஸ்டின் வி.எஸ்.ராகவன்மற்றும்பலர்நடித்தது. அண்ணாவின்மீது ஆணைஎன்றவசனம்கண்களில்தண்ணீவருகிறது இதயதெய்வம்நமதுஅண்ணாதோன்றினார்.
அவர்என்றும்வாழும்கொள்கைதீபம்ஏற்றினார்.. நேர்மைஒருநாளும்தவறாமல்நடைபோடலாம் அண்ணா எம்.ஜி.ஆர்புகழ்ஓங்குக. வள்ளல். என். தலைவரே. பொன்மனச்செம்மலே. உம். புகழ் வாழ்க பல்லாண்டு வாழ்க.. தலைவரின் வாள் சண்டையை தனி அழகு. ஆனால் பெயர், எம்.ஜி.ஆர் எப்போதும் மக்களின் இதயங்களில் குறிப்பாக டி.என். எங்கள் உள்ளம் திருடியவர்.. தலைவருடைய ஆடை அலங்காரத்தின் அழகே அழகு அவரே அழகு அது மேலும் அழகு சேர்க்கிறது..
