STORYMIRROR

Siva Aravindan

Abstract

4  

Siva Aravindan

Abstract

மனமே களித்திரு

மனமே களித்திரு

1 min
472

கொள்ளையடித்த இரவில்,

நடுஞ்சாமம் மறந்து நின்றேனே,


மனமே விழிதிதிரு,

மனமே களித்திரு,


நினைவுகளில் களித்திரு,

எப்பொழுதும் எழுந்திரு,


கொள்ளையடித்த இரவில்,

நடுஞ்சாமம் மறந்து நின்றேனே,


மன கசப்பை போக்கிட,

யோசனை கேட்டு நின்றேனே,


வேப்ப மரத்திற்கு,

தேன் ஊற்றுவது போன்றது,


மனதிற்கு போதை ஊற்றுவது,

என்று அறியாமையை உணர்ந்தேனே,


கொள்ளையடித்த இரவில்,

நடுஞ்சாமம் மறந்து நின்றேனே..



ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil poem from Abstract