Vignesh Swamynathan

Romance

2  

Vignesh Swamynathan

Romance

சில வரிக் கதை...

சில வரிக் கதை...

1 min
518


ஒரு அசாதாரண காலை..

அலைபேசி சிணுங்கியது...

எதிர்முனையில் குரல்..

அடுத்த அரைமணி நேரத்தில் என் திருமணம்..

உன்கூட சேர்ந்து வாழ முடியல..

உடம்ப பாத்துக்கோ..

ஒழுங்கா சாப்டு..

.

.

.

(ஆசுவாசமில்லா சுவாசம்)

.

.

உன்னை காதலிக்கிறேன்

.

.

தொடர்பு துண்டிக்கப்பட்டது..(முற்றிலும்)

...., ஆறாண்டுக்கு முன் நடந்தது..

ஒவ்வொரு அதிகாலையும்

என்னுள் தொடர்கிறது...

நித்திரை மாத்திரை தேவையில்லை..

நினைப்பு மாத்திரம் போதும்..

நெஞ்சில் பெருக்கெடுத்து

நேத்திரம் வழிகிறது..

இணையாக் காதல்

“இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவை”...


 


Rate this content
Log in

Similar tamil story from Romance