விழித்து கொள்
விழித்து கொள்
1 min
561
மரத்தை வெட்டினாய் மண்வளத்தை அழித்தாய்காற்றை கூட விலைக்கு வாங்கினாய்
மனிதனே விழித்து கொள்
உன்னால் பணத்தை அருந்திட முடியாது என்று