STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
141

1493 பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை

அணங்கி யெறிவ னயிர்மன வாளாற்

கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்

வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே. 6


Rate this content
Log in

Similar tamil poem from Abstract