திருமந்திரம்
திருமந்திரம்
678 தன்வழியாகத் தழைத்திடு ஞானமும்
தன்வழி *யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழியாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழி தன்னருள் ஆகி நின்றானே. 39
678 தன்வழியாகத் தழைத்திடு ஞானமும்
தன்வழி *யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழியாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழி தன்னருள் ஆகி நின்றானே. 39