STORYMIRROR

VIJAYA RAGAVAN S

Abstract

3  

VIJAYA RAGAVAN S

Abstract

திருக்குறள்.

திருக்குறள்.

1 min
150

குறள் 212:தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டுமு.வ உரை:ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.சாலமன் பாப்பையா உரை:முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract