STORYMIRROR

Ilayaraja M

Abstract

2  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
51

குறள் 892:பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்

பேரா இடும்பை தரும்மு.வ உரை:ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.கலைஞர் உரை:பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract