திருக்குறள்
திருக்குறள்
குறள் 892:பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்மு.வ உரை:ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.கலைஞர் உரை:பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்
