திருக்குறள்
திருக்குறள்
குறள் 852:பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலைமு.வ உரை:ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.
