திருக்குறள்
திருக்குறள்
குறள் 1002:பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்புமு.வ உரை:பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.
