திசையே
திசையே


திசை அறியாமல்
திரிந்த நான் உன்னால் வழி
யறிந்தேன்., அணைத்து விடாதே !
ஒளியையும் ,என்னையும்!...
தொலைந்து போவேன் !
என் கலங்கரை விளக்கமே ! ...
- (உயிருக்கு உயிரான தாய்க்கும் என் தமிழுக்கும் )
திசை அறியாமல்
திரிந்த நான் உன்னால் வழி
யறிந்தேன்., அணைத்து விடாதே !
ஒளியையும் ,என்னையும்!...
தொலைந்து போவேன் !
என் கலங்கரை விளக்கமே ! ...
- (உயிருக்கு உயிரான தாய்க்கும் என் தமிழுக்கும் )