STORYMIRROR

Mithila sri

Abstract

3  

Mithila sri

Abstract

பெரியபுராணம்

பெரியபுராணம்

1 min
216


செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார் 

மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை 

இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார் 

தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract