Mithila sri
Abstract
ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்
பெரியபுராணம்
பெரிய புராணம்
செங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி செங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி
வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி
செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி
மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்து மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்து
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே
புரிவுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற புரிவுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற
நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில் நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில்
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம் நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்
நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில் நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன் நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன்
குறையா நிலை மும்மைப்பாடிக் கூடுங் கிழமை யினால் குறையா நிலை மும்மைப்பாடிக் கூடுங் கிழமை யினால்
பாடிய பொருளாய் உள்ளான் "பாடுவாய் நம்மை பாடிய பொருளாய் உள்ளான் "பாடுவாய் நம்மை
ன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார் ன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின்
மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான் மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட