STORYMIRROR

Mithila sri

Abstract

3  

Mithila sri

Abstract

பெரிய புராணம்

பெரிய புராணம்

1 min
213

மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார் 

அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார் 

உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார் 

பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract