Gayathri Murugan
Inspirational
சிவப்பு என்னும் வினாவிற்கு உழைத்துச்
சிந்தும் என் தாயின் உதிரம்
என எழுத ஏனோ ஏங்கியது
ஏழைச் சிறுமியின் மனம்!
ஒற்றைத் தாய்
கூவத்தில் ஒரு கூட்டு ஆராய்ச்சி எங்கே ஜனநாயகம் கூவத்தில் ஒரு கூட்டு ஆராய்ச்சி எங்கே ஜனநாயகம்
கறை படிந்த கைகளால் எம் சுதந்திரத்தை குறை படிந்ததாக்காதீர் கறை படிந்த கைகளால் எம் சுதந்திரத்தை குறை படிந்ததாக்காதீர்
உளமார்ந்து நினைத்தாலே உணர்ந்திடுவான் இறைவனையே உளமார்ந்து நினைத்தாலே உணர்ந்திடுவான் இறைவனையே
அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய் அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய்
சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லை சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லை
அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி
சாதனையில் தொடுவார் வானம் சாதனையில் தொடுவார் வானம்
அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால் அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால்
புன்னையோடு சில தூரம்... இறுக்கத்தோடு சில தூரம் புன்னையோடு சில தூரம்... இறுக்கத்தோடு சில தூரம்
வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம் வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம்
நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை நம்வீட்டை நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை ...
தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு
பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள் பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள்
எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன ! எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன !
வியர்வையை வெறுப்பவன் மனிதனல்ல; வியர்வையில் உருகுபவனே வியர்வையை வெறுப்பவன் மனிதனல்ல; வியர்வையில் உருகுபவனே
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்; ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்;
வரம்புகள் மீறிய பக்தி , போளிசாமியார்களின் புதுபுது அவதாரங்கள் வரம்புகள் மீறிய பக்தி , போளிசாமியார்களின் புதுபுது அவதாரங்கள்
உனைக் கண்டு மயங்காதோர் யார்? எண்ணி வியக்கிறேன் உனைக் கண்டு மயங்காதோர் யார்? எண்ணி வியக்கிறேன்
எள்ளு கொள்ளு பேரக்குழந்தைகளையும் வளர்த்து விட்டு எள்ளு கொள்ளு பேரக்குழந்தைகளையும் வளர்த்து விட்டு
கண் மீது இமை கொண்ட காதலும் மதுவின் மீது வண்டு கொண்ட காதலும் கண் மீது இமை கொண்ட காதலும் மதுவின் மீது வண்டு கொண்ட காதலும்