STORYMIRROR

Ganesan N

Horror Tragedy Crime

4  

Ganesan N

Horror Tragedy Crime

மரணம்

மரணம்

1 min
189


மரணம்

எப்பொழுது நிகழும் என்று

எவருக்கும் தெரியாது

இப்பொழுதெல்லாம்்

மரணம் நிகழ்வது

கண்ணெதிரே காண்கிறோம்

கொரோனா மரணம்

கொடூரமானது

மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள்

யார்க்கும் பாதுகாப்பு இல்லை

யாரும் பொறுப்பு ஏற்பதில்லை 

அவசர தடுப்பூசிகள் மீது இன்னும்

நம்பிக்கை ஏற்படவில்லை

மனித உயிர்கள் விலை

மலிவாகி விட்டது

சமூகம் தலைகுனிந்து.....???


 





Rate this content
Log in

Similar tamil poem from Horror