மரணம்
மரணம்
மரணம்
எப்பொழுது நிகழும் என்று
எவருக்கும் தெரியாது
இப்பொழுதெல்லாம்்
மரணம் நிகழ்வது
கண்ணெதிரே காண்கிறோம்
கொரோனா மரணம்
கொடூரமானது
மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள்
யார்க்கும் பாதுகாப்பு இல்லை
யாரும் பொறுப்பு ஏற்பதில்லை
அவசர தடுப்பூசிகள் மீது இன்னும்
நம்பிக்கை ஏற்படவில்லை
மனித உயிர்கள் விலை
மலிவாகி விட்டது
சமூகம் தலைகுனிந்து.....???