STORYMIRROR

Raju Gandhi

Classics

3  

Raju Gandhi

Classics

கடவுளின் குரல்

கடவுளின் குரல்

1 min
70


என் பிறப்பு முதல்

பல குரல்கள் கேட்டேன்...

தாயின் குரலில் பாசம்,

தந்தையின் குரலில் நேசம்,

தாரத்தின் குரலில் சுவாசம்,

இறைவனின் குரல் கேட்க,

இதயம் தேடி ஏங்க,

சர்வமும் அடங்கி,

தன்னிலை மறக்க,

இதமாய் ஒலித்தது,

என்

மகளின் குரலாய்.

              


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Classics