காதல் மனம்
காதல் மனம்
1 min
172
கண்கள் இயற்றிய கவிதை
காதில் தென்றலாய் சப்தமிடுகிறது
அன்பென்னும் கடலில் விழுந்த இதயம்
துயில் கொள்ள மறுக்கிறது
அதிகாலை நேரத்து அரவணைப்பு
மெய் சிலிர்க்க வைக்கின்றது
நின்னையே மனம் நித்தம் நினைக்கின்றது