STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Romance

3  

Harini Ganga Ashok

Drama Romance

காதல் மனம்

காதல் மனம்

1 min
178

கண்கள் இயற்றிய கவிதை

காதில் தென்றலாய் சப்தமிடுகிறது

அன்பென்னும் கடலில் விழுந்த இதயம்

துயில் கொள்ள மறுக்கிறது

அதிகாலை நேரத்து அரவணைப்பு

மெய் சிலிர்க்க வைக்கின்றது

நின்னையே மனம் நித்தம் நினைக்கின்றது 


Rate this content
Log in

Similar tamil poem from Drama