இயற்கை
இயற்கை
இன்றைய நிலையில்
மனித குலத்தின் பெருக்கம் காரணமாக,
நம்மை காக்கும் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறோம்,
இதனால் நமக்குதான் அழிவு வரும் என்பதை அறிந்தும்,
எவ்வளவு சுய நலமாக மாறிவிட்டது இந்த மனித குலம்,
இது மாறுமா?
