STORYMIRROR

anuradha nazeer

Abstract

3  

anuradha nazeer

Abstract

இறைவன்

இறைவன்

1 min
150

வசந்த காலத்தில் 

கோயில்களில் வசந்த ருது

 வசந்த உற்சவங்கள் 

வெகு சிறப்பாக 

அனைத்து திருக்கோயில்களிலுமே

வசந்த மண்டபம் 

அம்மண்டபத்தைச் சுற்றி 

அழகிய தோட்டங்களும், 

பொய்கைகளும். 

சோலைகளில் இளைப்பாறும் 

காலமான வசந்த காலத்தில்,

 மாலை நேரத்தில், 

வசந்த மண்டபத்திற்கு

 எழுந்தருளி

 இறைவன் இளைப்பாறுகிறார்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract