ஏனோ அவள்!!!
ஏனோ அவள்!!!
தீயும், தனலும்
வெப்பமிழந்து போகும்,
அன்பின் அனல்
அவள் அருகிலிருந்தால்...
கடலும் ,கிணறும்
நீர் மிதந்ததோடும்,
அழகின் கனல்
அவள் பாதம்பட்டால்...
ஆனால் ஏனோ!!!
முள்ளின் கூறு
பழுக்கும் கோபம்
அவளுக்கு!!!!
பட்டுச்சிதறும்
சிரிப்பும்
அவளுக்கு!!!
களவுத்தனமும்,
கவலைப்படாத
குழந்தைத்தனமும்
என்றும் அவள்
கொலுசோடு!!!
அண்ணன் நானோ
என்றும் அவள்
மனதோடு....