77. திருக்குறள்
77. திருக்குறள்
77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
சாலமன் பாப்பையா உரை:
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.
77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
சாலமன் பாப்பையா உரை:
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.