STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

77. திருக்குறள்

77. திருக்குறள்

1 min
164

77. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.


சாலமன் பாப்பையா உரை:

எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics