STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

68. திருக்குறள்

68. திருக்குறள்

1 min
138

68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


சாலமன் பாப்பையா உரை:

தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.


Rate this content
Log in

Similar tamil poem from Classics