STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

116. திருக்குறள்

116. திருக்குறள்

1 min
130

116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.


சாலமன் பாப்பையா உரை:

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.


Rate this content
Log in

Similar tamil poem from Classics