உனகென மட்டும் வாழும் இதயமடா
உனகென மட்டும் வாழும் இதயமடா
சுடசுட இரண்டு கப் காபி☕ வந்து மேசையில் வைக்கப்பட்டது.
அதைத் தன் கையில் எடுத்து அருந்தியவாறு
அக்க்ஷய் : டூ இயர்ஸ் ஆச்சு🙂.
*அக்க்ஷய்* : உன் லைப் எப்படி போகுது😊 என தன் முன் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்துக்கேட்டான்.
" உண்மைய சொல்லட்டா இல்ல😶 எல்லாம் மறந்து பொய்ய சொல்லட்டா😊" எனத் தன் கையிலிருந்த காபி கப்பை எடுத்து மேசையில் வைத்து விட்டு அவனைப் பார்த்துக்கேட்டாள் *ரிஷிகா* .
அக்க்ஷய் : பொய், உண்மை இரண்டயும் சொல்லு😊.
ரிஷிகா : பொய் சொல்லணும்னா....நீ இல்லாம நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன்😊.
ரிஷிகா : அதே வேல உண்மை சொல்லணும்னா .......
😔நீ இல்லாம நானே என்னையே நொந்துக்கிட்டு, உன்கூட இருந்த நாட்கள நெனச்சி தனியா சிரிச்சுக்கிட்டு😄 தனியா அழுதுகிட்டு😔, உன் போட்டோவ திரும்ப திரும்ப பார்த்துக்கிட்டு😊, நம்ம பண்ண பழைய மெசேஜ்ச மறுபடியும் ரீட் பண்ணிக்கிட்டு😪, நீ எப்பல்லாம் ஆன்லைன் வரன்னு பார்த்துக்கிட்டு🥲 என்னமோ தெரில எப்படி பார்க்குரதுலயும் எனக்கு ஒரு சந்தோசம் கிடைக்குது😄.
ரிஷிகா : எனக்கு இந்த மத்த பொண்ணுங்க மாதிரி லவ் பேலியர் ஸ்டேட்டஸ் போட்டுக்கிட்டு எல்லாம் என் பீலிங்ச வெளிப்படுத்த முடியாது😏.
யாருகிட்டயும் சொல்லாம என் பீலிங்ச எனக்குள்ளே பூட்டிக்கிட்டு😊 அப்படியே டூ இயர்சும் போச்சு 😊.
ரிஷிகா : சம் டைம்ஸ் தோணும்😒...... நானே உன்னைவிட்டு பிரிஞ்சு இருந்தாலும் அதெல்லாம் மறந்து
நீ திரும்ப என்கிட்ட வரமாட்டியான்னு 😞😒, வந்து என் கண்ணீர துடைச்சு என்னை உன் மார்போட அணைச்சுக்க மாட்டாடியானு பீல் பண்ணுவன் 🥺.....😔அப்புறம் நானே என்னை சமாதானப்படித்திப்பன்😄😊 எனச்சிரித்துக் கொண்டே அவள் கூற அதைக் கேட்டவனின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் அவனை அறியாமலே வெளியே சிந்தியது.
ரிஷிகா : 😄இப்ப இத எல்லாம் எதுக்கு என்னை புரிஞ்சிக்காத உன்கிட்ட போய் பொலம்புறேன்னு எனக்குப் புரியல 🥲😊.
ரிஷிகா : ஏதோ எதர்சையா பார்த்தோம் ☺️.காபி சாப்பிட கூப்பிட்ட வந்து சாப்பிட்டாச்சு😊. இனி வேற என்ன💁🏻♀️ நான் கெளம்புரன்
எனத் தன் வலியை மறைத்து அவனைப்பார்த்து சிரித்துவிட்டு தன் கண்களிலிருந்து கண்ணீர்😭 சொட்டச் சொட்ட அங்கிருந்து நகர்ந்துசென்று வெளியில் செல்ல முயன்றவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினான் அக்க்ஷய்.
தன் கையை பிடித்தவன் தன்னவன் என உணர்ந்த ரிஷிகா தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவன் புறம் திரும்பினாள்😊.
ரிஷிகா : என்ன இன்னும் ஏதாச்சு பாக்கியிருக்கா🥲 என அவனைப் பார்த்துக் கேட்க அவன் அவளின் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்து நெருக்கிக் கொண்டான்.
அக்க்ஷய் : உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு உன்மேலான பொஸ்ஸிவ்னஸ் ரொம்ப அதிகம்😊....
அக்க்ஷய் : அதான் உன் பிரண்ட்டு உன்னோட நெருங்கிப் பழகும் போது எல்லாம் எனக்கு ரொம்ப கோபம் வரும்😠😖. அதான் அவன் உன்னை என்கிட்ட இருந்து பிரிஞ்சிடுவாங்குர பயத்துலதான் நான் உன்கிட்ட அவன்கிட்டயிருந்து தள்ளியிருக்க சொன்னேன் ஆனா நீ அத வேற மாதிரி புரிஞ்சிகிட்ட😖
ரிஷிகா " 🥺" அக்க்ஷய் அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்தினான்.
அக்க்ஷய் : எங்க பொஸ்ஸிவ் அதிகமா இருக்கோ அங்கதான் சந்தேகம் அதிகமாயிருக்கும் எங்க சந்தேகம் அதிகமாயிருக்கும் அங்கதான் காதல் அதிகமாயிருக்கும் 💝
அக்க்ஷய் : ரிஷி என் வார்த்தை மேல உனக்கு நம்பிக்கை இல்லன்னா என் கண்ண பாரு🥰 எனக்கூற அவள் அவன் கண்களைப் பார்த்தாள் அவன் கண்களில் அவளுக்கான காதல் நிரம்பிக்காணப்பட்டது😍.
ரிஷிகா : மறுபடியும் நீ என்னைவிட்டு போக மாட்டேல்ல🥺 எனக் கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
அக்க்ஷய் : மறுபடியும் என்ன நான் உன்னை எப்ப உன்னைவிட்டுப் போனேன் என அவளைப் பார்த்துக் கேட்டான்.
ரிஷிகா : ஏன் இந்த டூ இயர் நீ என்னைவிட்டு போகல்லயா😭
அக்க்ஷய் : நான் எங்க உன்னவிட்டு போனேன். உன் கூடதான் இருந்தேன்🥰
ரிஷிகா : 🥺எங்க இருந்த.
அக்க்ஷய் : இங்க என அவள் இதயத்தை சுட்டிக்காட்டினான்😁❤.
ரிஷிகா அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அழுதாள்.
அக்க்ஷய் : ரிஷி உன் ஆசைய நான் நிறை வேற்றப் போறேன் எனக்கூறி அவளின் கண்ணீரைத் துடைத்து அவளை இருக்கி அணைத்துக் கொண்டான்🫂❤.
ரிஷிகா : கல்யாணம் பண்ணிக் களாமா😍
அக்க்ஷய் : ஆ... 🥰🥰 வா இப்பவே பண்ணிக்களாம் எனக்கூறி அவளைப் பக்கத்திலிருந்த கோவிலுக்கு அழைத்துச்சென்று சாஸ்திர சாம்ரதாயங்கள் அனைத்தையும் செய்து முறைப்படி அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
ரிஷிகா : 😍
முற்றும்.......❁❁❁
ஹாய் ரீடர்ஸ்🤗
ரீட் பண்ணிட்டு உங்க கருத்த கட்டாயம் சொல்லுங்க🥰