anuradha nazeer

Inspirational

5.0  

anuradha nazeer

Inspirational

ஸ்ரேயா

ஸ்ரேயா

1 min
326


புனேயில் வளர்ந்து வரும் இளம் பெண் ஸ்ரேயா. அவர் ஒரு கோர விபத்தில் தன் இரு கைகளையும் இழந்தார். அவரது பெற்றோர்கள் துடித்தனர். இவளது எதிர்காலத்தை நினைத்து மிரண்டனர்.அப்போதுதான் மூளை சாவு அடைந்த ஒருவரின் இரு கைகளை தானமாக வழங்க அவர்கள் குடும்பத்தினர் சம்மதித்தனர். ஸ்ரேயா சாலை விபத்தில் தன் இரு கைகளையும் இழந்தார்.

புனேயில் இருந்து கொச்சிக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரேயா அங்கு 36 டாக்டர்கள் அடங்கிய குழுவில் . ஸ்ரேயா வுக்குஆபரேஷன் செய்யப்பட்டது.

வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து அந்த ஆணின் இருகைகளையும் இந்தப் பொண்ணுக்கு பொருத்தினர்.இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு

தற்போது, ஷ்ரேயாவுக்கு பொருத்தப்பட்டு உள்ள கைகளின் நிறம், அவரது தோலின் நிறத்துக்கு ஏற்ப முழுமையாக மாறியுள்ளது.

மற்ற பெண்களைப் போல் இப்போது ஸ்ரேயாவும். பணிக்குச் செல்பவராக இருக்கிறார்


Rate this content
Log in

Similar tamil story from Inspirational