பணம்
பணம்
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான் .
அவன் நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்தது.
விவசாயம் மிக நன்கு விளைந்து கொண்டு இருந்தது.
திடீர் என்று கொஞ்ச நாட்களாக அவன் நாட்டில் விவசாயம் படுத்து விட்டது
.என்ன காரணம் என்று புரியவில்லை.
அவன் தன் மந்திரியை அழைத்து என்னவென்று விசாரித்தான்
: அப்போதுதான் தெரிய வந்தது விவசாயம் நன்கு தான் விளை கிறது
ஆனால் எலித் தொல்லை தாங்கவில்லை
விவசாய மேய்ச்சல் நிலத்தை மேய்ந்து விட்டு சென்று விடுகிறது என்று கூறினார்கள்
10 எலி பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று ராஜா அறிவித்தார்
உடனே சில நாட் களிலேயே லட்சம் எலி பிடிபட்டது
எனவே ராஜா சென்று விவசாயத்தின் நிலை பற்றி அறிய மாறு வேடத்தில் சென்ற போதும் விவசாயத்தில் எந்த மாறு தலும் ஏற்பட வில்லை
விளைச்சல் அதிகமாக இல்லை என்று கேட்டபோது
மந்திரி சொன்னார் ,விவசாயம் நன்கு விளைகிறது,
ஆனாலும்
என்ன என்று புரியவில்லை என்றார் உடனே ராஜா மாறு வேடத்தில் சென்று அங்கு ஆராய்ச்சி செய்தார்
அப்போது அந்த விவசாயி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்
உச்சி வெயில் வேளையில் அவனை எழுப்பி என்னப்பா வேலை செய்ய
இல்லை
விசாரித்தார்
:
என்னப்பா வேலை செய்ய விளை நிலத்திற்கு போக வில்லையா என்று கேட்டபோது விவசாயி சிரித்துக்கொண்டே கூறினான்
என் ராஜா அவர்கள் முட்டாள்
10 எலி பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஆயிரம் ரூபாய் பரிசு என்று கூறியுள்ளார்
எனவே நான் ஒரு ஏழை
எலி பண்ணை
துவங்கிவிட்டேன்
எனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் 10 எலி பிடித்துக் கொடுத்து விட்டு ஆயிரம் ரூபாய் மிக சுகமாக வாங்கி வந்து விடுவேன்
ஏன்
நான் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்
என்றான்
இதைக் கேட்ட ராஜா மிகவும் மனம் உடைந்து போனார்
அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது.
இலவசம் என்ற பெயரில் மக்களை உழைக்க விடாமல் உ ரு குறைத்தது புரிந்தது.