தந்தை
தந்தை
அவரின் தாலாட்டு நம்மை ததும்பச் செய்யும்!
அவரின் அன்பு நம்மை நெகிழச் செய்யும்!
அவரின் குரல் நம்மை அழைக்கச் செய்யும்!
அவரின் கண்ணீர் நம்மை உணரச் செய்யும்!
அவரின் உழைப்பு நம்மை அழுகச் செய்யும்!
அவரின் அரவணைப்பு நம்மை அழகுச் செய்யும்!
அவரின் சிரிப்பு நம்மை சிரிக்கச் செய்யும்!
அவரின் ஆணை நம்மை ஆராயச் செய்யும்!
அவரின் கோபம் நம்மை கோபிக்கச் செய்யும்!
அவரின் மனது நம்மை மகிழ்விக்கச் செய்யும்!
அவரின் பார்வை நம்மை ஒளிர்கச் செய்யும்!
அவரின் வார்த்தை நம்மை வளர்க்கச் செய்யும்!
அவர் காட்டும் வழியே நம்மை வாழச் செய்யும்!
அந்த வழியே நம் வாழ்க்கை வழியை திறக்கச் செய்யும்!
அவரின் உணர்வு நம்மை உயிர்கச் செய்யும்!
அவரின் வாழ்வு நம்மை வாழ்தச் செய்யும்!
இத்துனை சிறப்பையும் செய்யும் அந்த விந்தை!
அவரே,
என்னை ஈன்றெடுக்காத தாயான என் தந்தை!