STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
169

15. ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற

வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்

சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்

நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே. 15   சோதியானவன் சிவன் உலகினைப் படைப்பவனாயும், உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அழிப்பவனாயும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும், திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract