STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
146

குறள் 429:எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்மு.வ உரை:வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract