திருக்குறள் - 3
திருக்குறள் - 3
சாலமன் பாப்பையா விளக்கம்:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்?
