STORYMIRROR

Keerthana G

Abstract

2  

Keerthana G

Abstract

திருக்குறள் 1

திருக்குறள் 1

1 min
42


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

மு.வரதராசன் விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract