பறவை
பறவை
உன் குரல் செவியை இழுக்கிறது
உன் உருவம் என் விழியை
மயக்குகிறது
உன்னோடு நானும் பறக்கிறேன்
உன் அழகில் திளைத்து நிற்கிறேன்
நீ அன்பின் ஊற்றா?
விஸ்வாசத்தின் விஸ்வரூபமா?
உன்னுடன் இருக்க
இதயத்தில் பாரமில்லை
உன்னை வருனிக்க வார்த்தைகள் இல்லை.
