STORYMIRROR

Amina Sahul

Abstract Tragedy

4  

Amina Sahul

Abstract Tragedy

இதயத்தின் குரல்

இதயத்தின் குரல்

1 min
386

சில பொழுது புன்னகையுடன், 

சில பொழுது வெறுமையுடன்,

எப்பொழுதும் ஏக்கங்ளுடன்.

மறக்க நினைப்பது முட்டாள்த்தனம்,

விதை விதைத்து மரமாய் வளர்வது

 போல் - நியாபகம் வேரூன்றியது.

அடியோடு பிடிங்கிவிட்டால் ஆறாத

 வடுவாகிவிடும் ஆதலால்   

உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்

 ஆனந்தத்தோடு,

உன்னை இருளில் ஆழ்த்திவிட

 வேண்டாமென.


                                           - ஆமினா சாகுல்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract