இடம்பெயரத் துடிக்குது
இடம்பெயரத் துடிக்குது
அந்நிய மொழி சுரக்கும் ஈரக் காற்று, ஆயிரம் வினா தொடுக்கும் கண், மூக்கு பதம் பார்க்காத நா விருந்து, மணம் நுகராத பூ அரும்பு, அநாமதேயமான நான் வினோதமயமானவான் இடம்பெயரத் துடிக்குது ஊன்!
