இல்லாத இதயம்
இல்லாத இதயம்
இதயம் இல்லாதது போல தான்,
நான் உன்னிடம் நடந்திருப்பேன்,
காரணம் உந்தன் கண் மூடிதனமான காதலால்,
அது உனக்கும் எனக்குமான
நல்ல புரிதலான உறவை குலைத்துவிடும்....
நீயும் நானும் சேர்ந்திருப்பதை விட
பிரிந்திருப்பதே நல்லது.....
