Harini Ganga Ashok
Drama Romance
தாங்கிக்கொள்ள நீ இருக்க
தயக்கம் இல்லை மனதுக்கு
நீயில்லா பொழுதுகளை
மௌனமாக கடக்கிறேன்
ஒன்றிணைந்த நம் இதயங்களின்
காதல் கதை
நீண்ட காலம்
நிலைக்க வேண்டும்
உன் இமைக்குள்
நான் வாழ வேண்டும்.
பயணம்
திருமணம்
விவசாயி
திகில்
கோடை
அவளும் தாய் த...
ஹீரோ
வறுமை
முதலும் முடிவ...
விபத்து
நான் உன் இதயத்தில் தஞ்சம் அடைந்து விடவே நினைக்கிறேன் நான் உன் இதயத்தில் தஞ்சம் அடைந்து விடவே நினைக்கிறேன்
எல்லாமே நரகமாக மாறி விடும் நம் பார்வையில் எல்லாமே நரகமாக மாறி விடும் நம் பார்வையில்
அதை தான் அன்பு வைத்திருப்பவரிடம் அதை தான் அன்பு வைத்திருப்பவரிடம்
ஆனால் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பற்றி ஆனால் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பற்றி
வான் மேகம் கொட்டும் முத்துப் பரல்கள் வான் மேகம் கொட்டும் முத்துப் பரல்கள்
எத்தனை முறை விலகி நின்றாலும் எத்தனை முறை விலகி நின்றாலும்
பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் தடைகளை தகர்த்தெரிந்து தரணி பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் தடைகளை தகர்த்தெரிந்து தரணி
மாந்தரின் வாழ்வது இன்னல் என்பார் உன்னை விடவா என யாவரும் நினைப்பதில்லை. மாந்தரின் வாழ்வது இன்னல் என்பார் உன்னை விடவா என யாவரும் நினைப்பதில்லை.
எண்ணத்தையும் விதைவித்து சென்றுள்ளது அன்பின் தூறல்கள் எண்ணத்தையும் விதைவித்து சென்றுள்ளது அன்பின் தூறல்கள்
அந்நிய மொழி சுரக்கும்ஈரக் காற்று அந்நிய மொழி சுரக்கும்ஈரக் காற்று
கொஞ்சி கொஞ்சி பேசிய நொடிகள் கொஞ்சி கொஞ்சி பேசிய நொடிகள்
நாங்கள் இருவரும் ஒரே குரலில் அம்மா, உன் பிள்ளை வந்துவிட்டேன் நாங்கள் இருவரும் ஒரே குரலில் அம்மா, உன் பிள்ளை வந்துவிட்டேன்
எத்தனை துன்பங்கள் நாம் கொடுத்தாலும் எத்தனை துன்பங்கள் நாம் கொடுத்தாலும்
நிற்காமல் நகர்ந்த நொடிகள் பறந்து திறந்து மனிதன் நிற்காமல் நகர்ந்த நொடிகள் பறந்து திறந்து மனிதன்
ஏன் நான் துவண்டு போகிறேன்.. இந்த நிலை என்று மாறும் வினாவியது ஏன் நான் துவண்டு போகிறேன்.. இந்த நிலை என்று மாறும் வினாவியது
ஜன்னலோரம் தென்படும் நிழல் கரையோரம் ஜன்னலோரம் தென்படும் நிழல் கரையோரம்
உன் அரவனைப்பில் உன் குட்டி இளவரசிகள் நாங்கள்… உன் அரவனைப்பில் உன் குட்டி இளவரசிகள் நாங்கள்…
கடவுளின் மாலையில் இடம்பெற விரும்பும் மலர் நான் கடவுளின் மாலையில் இடம்பெற விரும்பும் மலர் நான்
உள்ளே உறங்கும் சுயமும் சற்றே எட்டிப் பார்க்க உள்ளே உறங்கும் சுயமும் சற்றே எட்டிப் பார்க்க
அடிவயிரும் உயிரும் ஒருசேர! அடிவயிரும் உயிரும் ஒருசேர!