STORYMIRROR

Lakshmi Renjith

Drama Others Children

4  

Lakshmi Renjith

Drama Others Children

ஆமை

ஆமை

1 min
240

யுகம் யுகமாக வாழ கூடியது ஆமை

இதனால் அதற்கு தலைக்கனம் என்பது என்றுமே இல்லை


சத்திய யுகத்தில் கூர்ம(ஆமை) அவதாரம் எடுத்து கடலில் இருந்து அமுதம் எடுக்க உதவியது 


நம் ஒழுக்கத்திற்கு - ஐம்புவன்களையும் எப்படி அடக்கி வாழ்வது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது


ஆமை ஆகும்,


ஆனால் ஒரு வீட்டில் ஆமை புகுந்துவிட்டால் அந்த வீடு விளங்காது என்பார்கள்,


உண்மையில் அது அப்படி இல்லை


முயலும் வெற்றி பெறும்,

ஆமையும் வெற்றி பெறும்


எந்த வீட்டினில் 

"முயலாமை" இல்லையோ அந்த வீடு விளங்காது.


அத்தகைய அழிந்து வரும் 

ஆமையினத்தை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுச் செல்வோமாக.



Rate this content
Log in

Similar tamil poem from Drama