வந்தடையாதத் தென்றல்
வந்தடையாதத் தென்றல்
உன்னை அன்றே
அழைத்தேன்
என் தலையினை வருடி
சம்மதித்தாய்
அச்சமதத்துடனே
நான் உன்னிடமிருந்து
புறப்பட்டேன்
இன்னும் ஏன் வரவில்லை நீ?
பாதை தவறினாயா
காத்திருக்க
எனக்கு கட்டளையிடுகிறாயா?
சம்மதமே
உனது கட்டளைக்கு
சம்மதம்.