STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Others

4  

Harini Ganga Ashok

Drama Others

விடையறியா கேள்விகள்

விடையறியா கேள்விகள்

1 min
228

முகிலைப் பிரிந்து

இலைகளின் மடியில்

விழுந்த மழைத்துளி

மீண்டும் ஒன்றாகிவிடும்

முகிலவனோடு

உன்னை பிரிந்ததால்

கண்ணீர்த்துளிகளை

சிந்தும் எந்தன் கண்கள்

மீண்டும் என்னை

உன்னோடு சேற்பிக்குமா??

என் விடையறியா கேள்விகளின்

விடையாக என் முன் தோன்றுவாயா??


Rate this content
Log in

Similar tamil poem from Drama