திருமந்திரம்
திருமந்திரம்
794 உதித்து வலத்திடம் போகின்ற போது
* அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக வோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே. 5
794 உதித்து வலத்திடம் போகின்ற போது
* அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக வோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே. 5