STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
126

14. கடந்துநின்றான் கமலம் மலர் ஆதி

கடந்துநின்றான் கடல் வண்ணம் எம் மாயன்

கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்

கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே. 14   எதனையும் கண்காணிக்கின்றவன். சிவன் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமனையும், மணிப்பூரகத்திலுள்ள விஷ்ணுவையும், அநாகதச் சக்கரத்திலுள்ள ருத்திரனையும் கடந்து சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract