STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
205

13. மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்

எண் அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை

விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை

கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே. 13   கலந்தும் கடந்தும் இருப்பவன். கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை பிரமன், விஷ்ணு முதலான தேவர்களும் எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை. மண்ணுலகோரோ சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract