திருமந்திரம்
திருமந்திரம்
349. ஆழி வலம்கொண்ட அயன்மால் இருவரும்
ஊழிவலம் செய்ய ஒண்சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
*வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே. 3
349. ஆழி வலம்கொண்ட அயன்மால் இருவரும்
ஊழிவலம் செய்ய ஒண்சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
*வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே. 3