திருமந்திரம்
திருமந்திரம்
364. தண்கடல் விட்டது அமரரும் தேவரும்
எண்கடல் சூழ் எம்பிரான் என்று இறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம்
கண்கடல் செய்யும் கருத்து அறியாரே. 3
364. தண்கடல் விட்டது அமரரும் தேவரும்
எண்கடல் சூழ் எம்பிரான் என்று இறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம்
கண்கடல் செய்யும் கருத்து அறியாரே. 3